Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றாலத்தில் மீண்டும் சுற்றுலாபயணிகள் செல்ல அனுமதி -மாவட்ட ஆட்சியர்

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (16:32 IST)
குற்றாலத்தில் வரும்  தேதி முதல் சுற்றுலா பயணிகள் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 
வட கிழக்கு பருவ மலை காரணமாக தமிழகத்தில் உள்ள அணைகள் மற்றும், குற்றாலம் போன்ற பகுதிகளிகளில் பொதுமக்கள் சேலை தடை விதிக்கப்பட்ட்டது.
 
இந்நிலையில், குற்றாலத்தில் மீண்டும் சுற்று பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து, தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளதாவது: வரும் 20  ம் தேதி முதல் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது எனது தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’எனது சிந்தூரை திருப்பிக் கொடுங்கள்’! இந்தியாவிடம் கண்ணீர் விட்டு கதறும் ராணுவ வீரரின் கர்ப்பிணி மனைவி!

பயங்கரவாதிகளை கண்காணிக்க உளவு செயற்கைக்கோள்.. ரூ.22500 கோடி பட்ஜெட்..!

மீண்டும் வெடித்தது வடகலை - தென்கலை மோதல்.. காஞ்சிபுரம் கோவிலில் பரபரப்பு..!

பாகிஸ்தான் செய்த மிகப்பெரிய தவறு.. ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி கூறிய முக்கிய தகவல்..!

ஆப்கானிஸ்தானில் செஸ் போட்டிக்கு தடை.. சூதாட்ட விளையாட்டு என அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments