Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் 4 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்! - சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

Prasanth Karthick
வெள்ளி, 11 அக்டோபர் 2024 (14:21 IST)

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

 

 

அதன்படி, இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாக்குமரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 

நாளை (அக்டோபர் 12) நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
 

ALSO READ: தமிழ்நாட்டில் மாணவர் தற்கொலைகள் அதிகரிக்கிறதா? பதின்பருவ மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன?
 

 அக்டோபர் 13ம் தேதி நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 

அக்டோபர் 14ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 

கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments