Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிக வேட்பாளருக்கு இரண்டு ஓட்டு! அதிர்ச்சி முடிவு!

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (17:13 IST)
கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சி மன்ற 9 வது வார்டு இடைத்தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர் கார்த்திக் ஒரே ஒரு வாக்குகள் மட்டும் வெற்று தோல்வி அடைந்தார்.

கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சி மன்ற 9 வது வார்டு இடைத்தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர் கார்த்திக் ஒரே ஒரு வாக்குகள் மட்டும் பெற்று தோல்வி அடைந்தார். இத்தனைக்கும் அவரது குடும்பத்திலேயே , மொத்தம் 5 வாக்குகள் இருந்தாலும் அந்த வாக்குகள் வேறு வார்டில் இருந்ததால் அவர்களால் கூட கார்த்திக்குக்கு வாக்களிக்க முடியவில்லை.

இந்நிலையில் இதே ஊராட்சி தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் 2 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக இப்போது இந்த நிலைமைக்கு வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

பட்டாசுகள் வெடிக்கவோ, ட்ரோன்களை பறக்கவிடவோ கூடாது: அதிரடி அறிவிப்பு..!

எதையும் செய்ய தயங்க மாட்டோம்.. ஆபரேசன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி..!

அடுத்த கட்டுரையில்
Show comments