Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள்- திமுக தேதி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (08:44 IST)
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்பமனுக்களை வரும் 17 ஆம் தேதி முதல் அளிக்கலாம் என திமுக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. ஏற்கனவே அதிமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தங்கள் கட்சியினரிடம் விருப்ப மனு தாக்கல் செய்ய சொல்லி கேட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்போது திமுகவும் தங்கள் கட்சியினர் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் போட்டியிட விரும்புவர்கள் தங்கள் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments