Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேலம், கரூரில் மறுவாக்கு எண்ணிக்கை; திமுக மனு

Arun Prasath
வெள்ளி, 3 ஜனவரி 2020 (17:46 IST)
சேலம் மற்றும் கரூரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போதைய நிலவரப்படி திமுக முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் சேலம், கரூரில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை தொடர்பான சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments