Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி உறுதி - முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (15:57 IST)
கடந்த 19 ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று  முடிந்துள்ளது.

இ ந்நிலையில்   நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு  வெற்றி உறுதி என முதல்வர் ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,  நகர்ப்புற  உள்ளாட்சித் தேர்தலை திமுக அரசியல் யுத்தமாக கருதவில்லை. மக்களின் தீர்ப்பு திமுகவுக்கு சாதகமாக அமையும்.

வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் வாய் தொண்டர்கள் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

மேலும், 4 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தல் மறைமுகமாக இருந்தாலும் அதில்    நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும்.வெற்றிக் கொண்டாட்டங்களை குணைத்து நாம் மக்ககள் பணியை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பானி வீட்டை காப்பாற்ற தான் வக்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதா? கனிமொழி எம்.பி

ஹரியானாவுக்கு ஒரு சொட்டு நீர் கூட வழங்க முடியாது: பஞ்சாப் அரசு

2 நாட்களாக துரத்தி துரத்திக் கடித்த தெருநாய்! 10 பேரை கடித்ததால் பரபரப்பு! - பீதியில் மக்கள்!

அகமதாபாத்தில் ஒரு மினி வங்கதேசம்.. 4000 வீடுகள் இடிப்பு.. முக்கிய நபர் கைது..!

வங்கதேசத்தினர் ஆக்கிரமிப்பு செய்து கட்டிய வீடுகள் மொத்தமாக இடிப்பு.. டெல்லியில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments