Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திட்டம் போட்டு காய் நகர்த்தும் திமுக: திருவாரூரில் உதயநிதி? திருப்பரங்குன்றத்தில் அழகிரி?

Webdunia
சனி, 11 ஆகஸ்ட் 2018 (15:31 IST)
அதிமுக எம்.எல்.ஏ ஏ.கே.போஸ் காலமானதால் திருப்பரங்குன்றம் தொகுதி ஏற்கனவே காலியாக இருக்கும் நிலையில் தற்போது கருணாநிதியின் மறைவால் திருவாரூர் தொகுதியும் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே, அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் காலமானதால் திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. இதனால் தமிழகத்தில் விரைவில் இந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில், தாத்தா கருணாநிதியின் திருவாரூர் தொகுதி பேரன் உதயநிதிக்கு ஒதுக்கப்பட உள்ளதாக செய்திகள் கசிகின்றன. மேலும், திருவாரூர் தொகுதியில் உங்களுக்கு போட்டியிட விருப்பமுள்ளதா என அழகிரியிடம் கேட்ட போது, இப்போது தேர்தல் குறித்து எந்த யோசனையும் இல்லை.  
 
அதேசமயம் திருவாரூர் தொகுதி மீது அதிக ஈடுபாடும் இல்லை. நமக்குதான் இருக்கே திருப்பரங்குன்றம் என ஆழகிரி தனது விருப்பத்தை சூககமாக தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
என்னத்தான் இது போன்ற அரசியல் பேச்சுக்கள் அடிப்பட்டாலும் கருணாநிதி இல்லாத திமுகவை வெற்றி பாதையில் அழைத்து செல்ல கட்சியில் உள்ள அனைவருக்கும் முக்கிய பங்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு..!

இன்று ஒரே நாளில் 1400 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. அமெரிக்கா எடுத்த முடிவு காரணமா?

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் சாலையோர கடைகள் அகற்றம்.. என்ன காரணம்?

அமெரிக்காவில் காயம் அடைந்த ஹரியான இளைஞர்.. ராகுல் காந்தி செய்தது என்ன தெரியுமா?

நேற்று வரை நயன்தாராவுடன் நடித்தவருக்கு துணை முதல்வர் பதவியா? செல்லூர் ராஜூ

அடுத்த கட்டுரையில்
Show comments