Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக எம்.பி., கனிமொழிக்கு 2வது முறையாக கொரோனா தொற்று!

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (10:46 IST)
திமுக எம்பி கனிமொழிக்கு கடந்த ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திமுக எம்பி கனிமொழி ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சையில் இருந்தபோதே அவர் தேர்தலில் வாக்கு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கனிமொழி எம்பிக்கு தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
சமீபத்தில்தான் சோனியாகாந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன் பின் குணமாகி வீடு திரும்பிய நிலையில் தற்போது கனிமொழி மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments