Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை மக்களுக்கு உதவி: ஒரு மாத ஊதியத்தை வழங்கும் திமுக எம்பிக்கள்!

Webdunia
வியாழன், 5 மே 2022 (11:48 IST)
இலங்கை மக்களுக்கு உதவி செய்ய ஒரு மாத ஊதியத்தை திமுக எம்பிக்கள் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
இலங்கை மக்களுக்கு தாராளமாக உதவி செய்ய வேண்டும் என முதலமைச்சர் சமீபத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். அதுமட்டுமின்றி முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திமுக ஒரு கோடி ரூபாய் கொடுத்து உள்ளது என்பதும் திமுக எம்எல்ஏக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இலங்கை மக்களுக்கு உதவ முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் ஒரு மாத ஊதியத்தை திமுக எம்பிக்கள் வழங்குவார்கள் என திமுக தலைமை அறிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments