Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை மக்களுக்கு உதவி: ஒரு மாத ஊதியத்தை வழங்கும் திமுக எம்பிக்கள்!

Webdunia
வியாழன், 5 மே 2022 (11:48 IST)
இலங்கை மக்களுக்கு உதவி செய்ய ஒரு மாத ஊதியத்தை திமுக எம்பிக்கள் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
இலங்கை மக்களுக்கு தாராளமாக உதவி செய்ய வேண்டும் என முதலமைச்சர் சமீபத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். அதுமட்டுமின்றி முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திமுக ஒரு கோடி ரூபாய் கொடுத்து உள்ளது என்பதும் திமுக எம்எல்ஏக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இலங்கை மக்களுக்கு உதவ முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் ஒரு மாத ஊதியத்தை திமுக எம்பிக்கள் வழங்குவார்கள் என திமுக தலைமை அறிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேசன் சிந்தூர் தாக்குதலுக்கு முன் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கி சூடு.. 3 இந்தியர்கள் பலி..!

இந்தியாவின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தான் ராணுவம்..!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்: பிரதமர் மோடி தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம்..!

ஆபரேசன் சிந்தூர் எதிரொலி: இந்திய விமான சேவைகள் ரத்து.. முழு விவரங்கள்..!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி.. நீதி நிலைநாட்டப்பட்டது: இந்திய ராணுவம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments