Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வால்பாறை, கீரமங்கலத்தை கைப்பற்றிய திமுக! – உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்!

Tamilnadu
Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (10:04 IST)
உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் வால்பாறை, கீரமங்கள் பகுதிகளில் திமுக பெருவாரியாக வெற்றி பெற்றுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இன்று உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பல பகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் 19 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதேபோல புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்திலும் பெருவாரியான வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றியை பெற்றுள்ளது. இதுதவிர விஜய் மக்கள் இயக்கம், தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகளும் ஆங்காங்கே சில பகுதிகளில் வெற்றி பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments