Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷேர் வாங்காதீங்க .. பீஸ் மட்டும் கேளுங்க.. வழக்கறிஞர்களுக்கு நீதிபதி அறிவுரை

Webdunia
புதன், 19 ஜூன் 2019 (18:59 IST)
வழக்கறிஞர்கள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடாதீர்கள், வழக்கறிஞர்கள் போலீஸாருடன் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளதாவது : நம் நாட்டை பொறுத்தவரை நீதி பரிபாலனம் பாராட்டத்தக்க வகையில் இல்லை. வழக்கறிஞர் படிப்பை முடித்த உடனே பயிற்சி பெற்றும்  பெறாமல் உடனே அலுவலகம் போட்டு விடுகின்றனர்.
 
சாலையில் வாகன விபத்து வழக்குகளில் ஷேர் வாங்கினால் அது, ரத்தக்கறை  படித்ததாக இருக்கும். அதனால் ஃபீஸ் வாங்குங்கள் ஆனால் ஷேர் வான்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments