Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’சாதி, மதத்திற்குள் என்னை அடைக்க வேண்டாம்” - போலீஸ் அதிகாரி வேதனை

Webdunia
வெள்ளி, 12 ஜூன் 2020 (22:55 IST)
மதுரை மாவட்டத்தின் காவல்துறை ஏடிஜிபி டேவிட் வில்சன் தேவாசீர்வாதம், தன்னை சாதி,மத வட்டத்திற்குள் அடைக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்திற்கு ஏடிஜிபியாக டேவிட் வில்சன் பொறுப்பேற்றது முதல் பல்வேறு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் அவர் ஒரு குறிப்பிட்ட மதம் மற்றும் சாதிக்கு சார்பாகச் செயல்படுவதாக பல்வேறு கருத்துகள் பேஸ்புக்கில் வெளியாகி வந்தனர்.

இதுகுறித்து அவர் எந்தவித பாகுபாடுமின்றி தனது பணியை தொடரப் போவதாகவும், சட்ட ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments