Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் பள்ளிகளில் பாடவேளை குறைப்பு ஏன் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (19:33 IST)
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பாடவேளையில் சில மாற்றங்களைக் கொண்டு வர பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

அதன்படி, 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு வாரத்திற்கு தமிழ், ஆங்கிலம், உள்ளிட்ட 7 பாடவேலைகள் உள்ள நிலையில், இவை 6 ஆக குறைக்ககப்பட்டு,  சமூக அறிவியல் பாடத்திற்காக பாடவேளை அதிகரிக்கப்பட்டு, அதில், நீதி போதனை வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments