Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தையில் ரூ.10 லட்சம் நஷ்டம்: பி.எச்.டி மாணவர் தற்கொலை!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (21:21 IST)
பங்குச்சந்தையில் 10 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதால் ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
புதுக்கோட்டையைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் புதுச்சேரியில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார்.இவருக்கு பங்குச்சந்தை தொழிலில் ஈடுபடும் ஆவல் ஏற்பட்டுள்ளது 
இதனை அடுத்து பங்குச்சந்தை தொழிலை மேற்கொண்டவர் 10 லட்ச ரூபாய்க்கு மேலாக நஷ்டம் அடைந்ததாக தெரிகிறது 
 
இதனால் மன உளைச்சலுக்கு ஆளாக அவர் தற்கொலை செய்து கொண்டார் அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கமல் சார் கழுத்தை நன்றாக நெரித்துவிட்டேன்! அவரோட ரியாக்‌ஷன்..? - சிம்பு சொன்ன ஷூட்டிங் ஸ்பாட் சம்பவம்!

இளம்பெண்ணை துரத்தி வெட்டிய முதியவர்.. அலறிக் கொண்டு ஓடிய பெண்! - அதிர்ச்சி வீடியோ!

கடலில் கவிழ்த்த கப்பல்.. அரபிக்கடலில் பரவும் கந்தக எரிப்பொருள்! - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

பெங்களூரில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பா? அதிர்ச்சி தகவல்..!

கோவை, நீலகிரியில் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட்! சுற்றுலா தளங்கள் மூடல்!

அடுத்த கட்டுரையில்
Show comments