Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைதராபாத்தில் ஆவண படுகொலை!

Webdunia
வியாழன், 5 மே 2022 (19:29 IST)
ஹைதராபாத்தில் ஆவண படுகொலை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சில மாதங்களுக்கு முன் மாற்று மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த நபர் இன்று பொதுவெளியில் வைத்துப்  படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத் பகுதியைச் சேர்ந்தவர்  நாகராஜூ. இவர் மலக்பேட் என்ற பகுதியில்  உள்ள கார் நிறுவனத்தில் சேல்ஸ் மேனாகப் பணிபுரிகிறார்.

இவர் அஸ்ரின் சுல்தானா என்ற பெண்ணும் ஒன்றாக கல்லூரியில் படித்து வந்துள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையேயான பழக்கம் காதல் உண்டானது. எனவே கடந்த ஜனவரி மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அப்பெண் இந்துவாக மதம் மாறி, தனது பெயரை பல்லவி என மாற்றிக்கொண்டார். இந்து முறைப்படி இருவருக்கும் திருமணம் நடந்தது.

இந்நிலையில் மாற்று மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த நாகராஜு  இன்று பொதுவெளியில் வைத்துப்  படுகொலை செய்யப்பட்டார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

மணிப்பூரில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. இயல்பு நிலை திரும்புகிறதா?

திருமணம் முடிந்தவுடன் மணப்பெண்ணிடம் நூறு ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி டீல் போட்ட மணமகனின் நண்பர்கள் பட்டாளம்!

அடுத்த கட்டுரையில்
Show comments