Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரிய கிரகணத்தின் போது என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக்கூடாது??

Arun Prasath
வியாழன், 26 டிசம்பர் 2019 (09:01 IST)
நெருப்பு வளைய சூரிய கிரகணம் தமிழகத்தில் தெரிய ஆரம்பித்துள்ள என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்யக்கூடாது என்பதை காணலாம்.

அரிய நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் தமிழகத்தில் தெரிய தொடங்கியுள்ள நிலையில் மக்களாகிய நாம் என்னென்ன செய்யலாம் என்னென்ன செய்யக்கூடாது??

வெறும் கண்களால் பார்க்கக்கூடாது, சோலார் கண்ணாடி எனப்படும் சூரிய கண்ணாடியை கொண்டே பார்க்க வேண்டும், கிரகணத்தின் போது சாப்பிடுவதாலும், வெளியே செல்வதாலும் எந்த பாதிப்பும் இல்லை.
இந்த அரிய நிகழ்வு அடுத்து மே 2031-ல் தான் நிகழும் என்று விஞ்ஞானிகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments