Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை மரண வழக்கு...சாத்தான்குளத்தில் பணியாற்றிய 9 போலீஸார் மீது குற்றப்பத்திரிக்கை ...சிபிஐ

Webdunia
சனி, 26 செப்டம்பர் 2020 (15:50 IST)
சில மாதங்களுக்கு முன் தூத்துக்குடி சாத்தான் குளத்தில் போலீஸார் தாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ் , பென்னிக்ஸ் வழக்கில் சிபிஐ போலீஸார் தீவிரமாக விசாரித்து வந்த நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள 9 போலீஸாருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

மேலும் சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கூட்டுச்சதி,  உள்ளிட்ட பிரிவுகளில் 9 போலீஸார் மீது 2 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம் வேறு யாரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments