Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகளை மூடி மீண்டும் ஆன்லைன் வகுப்பு ஆரம்பியுங்கள்: பாமக ராமதாஸ் கோரிக்கை

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (13:17 IST)
தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாலும் மூன்றாவது அலையை தடுக்கவும் உடனடியாக பள்ளி கல்லூரிகளை மூடிவிட்டு மீண்டும் ஆன்லைன் வகுப்புகளை தொடங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார் 
 
மேலும் தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் 
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் மீண்டும் ஆன்லைன் வகுப்பு ஆரம்பிப்பது குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் உடன் நடத்தப்படும் இந்த ஆலோசனைக்கு பின்னர் நாளை இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமருக்கு நன்றி.. திமுகவுக்கு கண்டனம்! அதிமுக செயற்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

என்னால் தான் மாபெரும் தலைவர்கள் உருவாகினர், ஆனால் மக்களுக்கு நன்மை இல்லை: பிரசாந்த் கிஷோர்

சந்திரபாபு நாயுடுவை பார்த்து நிறைய கற்று கொண்டேன்: பிரதமர் மோடி

இட ஒதுக்கீடு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர்: நன்றி சொன்ன காங்கிரஸ்..!

கோயம்பேடு - பட்டாபிராம் இடையே மெட்ரோ ரயில்: தமிழக அரசு ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments