Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்த தடை: ஆட்சியர் உத்தரவு

Webdunia
திங்கள், 11 ஜூலை 2022 (20:40 IST)
நாளை முதல் மாமல்லபுரம் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார் 
 
மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மாமல்லபுரத்தில் நாளை முதல் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் 
 
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பதும், இந்த போட்டியில் உலகின் முன்னணி நாடுகளில் இருந்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சென்னைக்கு வருகை தர உள்ளனர் என்றும் கூறப்படும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஜனாதிபதிக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா? முடியாது: உச்சநீதிமன்றம்

சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீங்க.. இனி சீமான் ஆட்டத்தை பாப்பீங்க..! தேர்தலில் தனித்து போட்டி! - சீமான் அறிவிப்பு!

அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்? மீண்டும் தொடங்கப்படுகிறது அ.இ.ச.ம.க?

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிரிவு தரும் மத்திய அரசு.. உண்மையில் பாதுகாப்பா? அல்லது உளவு பார்க்கவா?

2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments