Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடபழனி கோவில் கும்பாபிஷேகம்: வானில் வட்டமிட்ட கருடர்கள்!

Webdunia
ஞாயிறு, 23 ஜனவரி 2022 (11:18 IST)
வடபழனி கோவில் கும்பாபிஷேகம்: வானில் வட்டமிட்ட கருடர்கள்!
தமிழகத்தின் புகழ்பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றான வடபழனி முருகன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்று வருவதை அடுத்து கும்பாபிஷேகம் நடைபெறும் போது கருடர்கள் வானில் வட்டமிட்ட பார்த்து பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர் 
 
பொதுவாக கோவில் கும்பாபிஷேகத்தின் போது கருடர்கள் வானில் வட்டமிடும் என பழங்காலத்திலிருந்தே கூறப்படும் ஒரு நம்பிக்கையாக உள்ளது
 
இந்த நிலையில் இன்று சென்னை வடபழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென மூன்று கருடர்கள் கோவிலை வட்டமிட்டு வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது என பக்தர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
இந்த காட்சியை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்தன என்பது குறிப்பிடத்தக்கது வடபழனி கும்பாபிஷேகம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments