Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செங்கல்பட்டில் நில அதிர்வு: மக்கள் பீதி!

Webdunia
வெள்ளி, 6 ஜூலை 2018 (19:41 IST)
சென்னையை அடுத்த செங்கல்பட்டு பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அனைவரும் குறிப்பிட்ட இடத்தை விட்டு அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
 
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள மஹேந்திரா சிட்டி பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வால் அலுவலகங்களில் பணியாற்றிக்கொண்டிருந்த மக்கள் வெளியே ஓடி வந்து சாலையில் நின்றனர். 
 
இதனால் சிறிது நேரத்திற்கு அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நில அதிர்வுக்கான காரணம் தெரியாத நிலையில் இது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் என செய்திகள் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

இந்தியாவுக்கு போட்டியாக தூது குழுவை அனுப்பும் பாகிஸ்தான்… பிலாவல் பூட்டோ தான் தலைமை!

ஹைதராபாத் தீ விபத்தில் 17 பேர் பலி: பலியானவர்களுக்கு 2 லட்சம் நிவாரண நிதி அறிவித்த பிரதமர்

துருக்கியுடன் ஒப்பந்தத்தை முறித்த மும்பை ஐஐடி - பரபரப்பு தகவல்!

நயினார் நாகேந்திரனை சந்தித்த 2 போலீசார் பணிமாற்றம்.. அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments