Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூரில் நில அதிர்வு: ரிக்டர் அளவில் எவ்வளவு தெரியுமா?

வேலூர்
Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (17:34 IST)
வேலூரில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வு காரணமாக அந்த பகுதி மக்கள் பெரும் பதட்டத்துடன் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
வேலூரில் இன்று பிற்பகல் 3.11 மணிக்கு திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.5 ஆக நில அதிர்வு பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
இந்த நில அதிர்வு காரணமாக பெரிய சேதங்கள் எதுவும் இல்லை என்று தகவல் வெளிவந்தாலும் அந்த பகுதி மக்கள் கடும் அச்சத்திலும் பதட்டத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது 
 
வேலூரில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக லேசாக கட்டடங்கள் குலுங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை ஆய்வு மையம்!

டெல்லியில் இருந்து நேபாளம் செல்ல வெறும் 3 மணி நேரம்.. ரூ.25,000 கோடி மதிப்பீட்டில் வேலைகள்..!

டெல்லியில் இருந்து 12 நிமிடங்கள் தான்.. இஸ்லாமாபாத் காலி.. ப்ரமோஸ் பவர் இதுதான்..!

சீனா, துருக்கி மட்டுமல்ல.. பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் கொடுத்த இன்னொரு நாடு.. இந்தியா அதிர்ச்சி..!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் வேட்டை! முக்கிய தலைவன் பசவராஜூ சுட்டுக்கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments