Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமித்ஷா நிகழ்வுகளில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்: மின்சார வாரியம் உத்தரவு..!

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2023 (11:42 IST)
இன்று மத்திய உள்துறை அமைச்சர் தமிழகம் வர இருக்கும் நிலையில் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என மின் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்ணாமலையின் நடைப்பயணத்தை தொடங்கி வைக்கிறார். இதனை அடுத்து அவர் வேறு சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள உள்ளார். 
 
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் பங்கேற்கும் நிகழ்வுகளில் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என மின்சார பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. 
 
கடந்த முறை உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்த போது மின்தடை ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments