Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கைது.. அமலாக்கத்துறை அதிரடி;

Webdunia
ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (15:12 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் அவர்கள் ஆஜராக அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியவர் ஆஜராகாத நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரணை செய்தனர் என்பதும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை கொச்சியில் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் ஆஜராக பலமுறை சமன் அனுப்பியும் அவர்  ஆஜராகாமல் இருந்த நிலையில் அவர் கொச்சியில் இருப்பதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கொச்சியில் சென்று செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமாரை  கைது செய்துள்ளனர். 
 
தற்போது அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments