Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் 4-வது நாளாக சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (07:50 IST)
சென்னை மற்றும் கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் 4-வது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் ரூ.910 கோடி முறைகேடாக வருவாய் ஈட்டியதாகவும், அந்த பணத்தை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மார்ட்டின் முதலீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

சென்னை, கோவையில் மார்ட்டினுக்கு சொந்தமான 7 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அக்டோபர் 12 முதல் சோதனை நடத்தி வரும் நிலையில் இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக வெளிநாட்டில் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் உட்பட பல கோடி மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கி இருப்பதாகவும்,  முழுமையாக சோதனை முடிவடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments