Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திண்டுக்கல் திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. செந்தில் பாலாஜி ஆதரவாளரா?

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2023 (17:15 IST)
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக ஒன்றிய செயலாளர் சுவாமிநாதன் வீட்டில் இன்று அமலாக்கத்துறை நான் சோதனை செய்து வருகின்றனர்
 
அவருக்கு சொந்தமான வீடு மற்றும் பண்ணை வீட்டில் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.  திமுக பிரமுகர் சாமிநாதன் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.  
 
திண்டுக்கல்லில் உள்ள கொங்கு நகரில் நிதி நிறுவனம் மற்றும் பள்ளிக்கூடம்   சாமிநாதன் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.  திண்டுக்கல் மாவட்டத்தில் சாமிநாதன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மற்றும் புள்ளி
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments