Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று கொரோனா ஊசி போட்டுக்கொள்ளும் முதல்வர்!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (09:56 IST)
கொரோனா தடுப்பூசியை இன்று சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் போட்டுக்கொள்ள உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

இந்திய அரசு கொரோனா தடுப்பூசியை இலவசமாக அரசு மருத்துவமனைகளில் வழங்கி வருகிறது. இதையடுத்து 60 வயதுக்கு மேற்பட்ட சினிமாக் கலைஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் ஆகியவர்கள் போட்டுக்கொண்ட நிலையில் இன்று காலை சென்ன்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments