Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை, கோவையில் திமுகவினர் வன்முறை! – வீடியோவோடு வந்த எடப்பாடியார்!

Webdunia
ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (12:35 IST)
சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் திமுகவினர் தேர்தல் நடைமுறையை மீறி செயல்பட்டதாக எடப்பாடியார் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. பொதுமக்கள், அரசியல், சினிமா பிரமுகர்கள் உள்பட பலரும் தேர்தலில் தங்கள் வாக்குகளை செலுத்தினர். தமிழகம் முழுவதும் 60 சதவீதத்திற்கும் மேல் வாக்குப்பதிவாகியுள்ளது.

இந்நிலையில் தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகள் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டதாகவும், கள்ள ஓட்டு போட்டதாகவும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து சில வீடியோக்களை பத்திரிக்கையாளர்களிடம் காட்டிய அவர், திமுக அரசு மக்களை நேரடியாக சந்திக்க திராணியில்லாமல் முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments