Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் திமுகவின் பினாமி: எடப்பாடி பழனிசாமி

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2022 (14:39 IST)
ஓ பன்னீர்செல்வம் திமுகவின் பினாமி என்றும் அவரை எப்படித் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் 
 
இன்று தலைமை அலுவலகத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது திமுகவின் பினாமியாக ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார் என்றும் அவர் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டார் என்றும் அவரை அதிமுகவும் அதிமுக தொண்டர்களும் ஏற்றுக் கொள்ள வாய்ப்பே இல்லை என்றும் கூறினார் 
 
அதிமுகவை பிளவுபடுத்த வேண்டும் என நினைப்பவர்களுக்கு நமது வெற்றி ஒரு பாடமாக இருக்கும் என்றும் பல்வேறு சோதனைகளுக்கு மத்தியில் வெற்றி பெற்று இருக்கிறோம் என்றும் அவர் கூறினார்
 
வேண்டுமென்றே திட்டமிட்டு கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டவர் ஓபிஎஸ் என்றும் அவர் ஒவ்வொரு நேரமும் நினைத்து நினைத்து பேசுவார் என்றும் கட்சிக்கு விசுவாசம் இல்லாதவர் என்றும் ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் பணியாற்றியவர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

#WeWantRevenge.. காஷ்மீர் தாக்குதலுக்கு எதிராக பொங்கி எழும் நெட்டிசன்கள்..!

ஜம்மு காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக இந்தியா திரும்புகிறார் பிரதமர் மோடி..!

அமைச்சர் பிடிஆர் என் அறிவுரைகளை கேட்டு நடந்து கொள்ள வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்..!

ஐடி கார்டு வாங்கி இந்து என உறுதி செய்த பின்னரே சுட்டார்கள்.. காஷ்மீர் தாக்குதலில் அதிர்ச்சி தகவல்..!

காஷ்மீர் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.. 20 பேர் பலி.. மோடி-அமித்ஷா அவசர ஆலோசனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments