Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை! – பிரதமரிடம் பேசிய எடப்பாடியார்!

Edappadi Palanisamy
Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (17:57 IST)
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் ஈழத்தமிழர்கள் பிரச்சினை குறித்து அவரிடம் பேசியுள்ளதாக கூறியுள்ளார்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு இடம் ஒதுக்காதது குறித்து தமிழக எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக அரசு தமிழக மக்களுக்கு துரோகமிழைத்து வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் பிரதமரை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேசியபோது ”மத்தியில் ஆட்சியில் இருந்தபோது திமுக இலங்கை தமிழர்களுக்கு என்ன செய்தது?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் திமுக உதவுவது போல நாடகமாடுவதாக தெரிவித்துள்ள அவர் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து பிரதமர் மோடியிடம் பேசியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments