Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வேன்: நன்றி தெரிவித்து ஈபிஎஸ் கடிதம்

Edappadi
Webdunia
புதன், 13 ஜூலை 2022 (18:32 IST)
எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து அவர் கடிதம் எழுதியுள்ளார்
 
அந்த கடிதத்தில் அனைவரின் ஒத்துழைப்புடன் அதிம்கவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வேன் என்றும் ஜெயலலிதாவின் எண்ண ஓட்டத்தை நினைவாக்கும் வகையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய கடுமையாக உழைப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் 
 
அதிமுக பொதுக்குழுவில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவோடு எடப்பாடிபழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக ஆகியுள்ள நிலையில் விரைவில் அவர் நிரந்தர பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments