Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட்..

Arun Prasath
திங்கள், 18 நவம்பர் 2019 (11:55 IST)
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எழும்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

ஸ்டூடியோ கீரீன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான ஞானவேல் ராஜா, சிறுத்தை, நான் மகான் அல்ல, மெட்ராஸ், கஜினிகாந்த், சிங்கம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்து உள்ளார்.

மேலும் கும்கி, சூது கவ்வும், உத்தம வில்லன் உள்ளிட்ட பல படங்களை வாங்கி வெளியிட்டுள்ளார். இந்நிலையில் வரிமான வரி ஏய்ப்பு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் ஞானவேல் ராஜாவுக்கு எழும்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா!? இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு!

பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.. இம்ரான்கான் அதிரடி..!

கேரளாவுக்கும் பரவியதா கொரோனா வைரஸ்? 68 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments