Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.450 கோடியில் நவீனமயமாகும் எழும்பூர் ரயில் நிலையம்: அதிரடி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (18:29 IST)
ரூபாய் 450 கோடியில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அதி நவீன மயமாக்கப்பட்ட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதுடன் ஆங்காங்கே பூங்காக்கள் அழகுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது
 
தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் எழும்பூர் ரயில்வே நிலையம் 450 கோடி செலவில் நவீன நவீனமயமாக்கப்பட்ட வெளிநாட்டு ரயில் நிலையம் போல் காட்சி அளிக்கும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments