Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை: யார் யாருக்கு தெரியுமா?

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (09:08 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் செலவு கணக்கை காட்டாதவர்களுக்கு மூன்று ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக காங்கிரஸ் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் நல்ல வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் உடனடியாக தேர்தல் செலவுக் கணக்கை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் செலவு கணக்கை சமர்ப்பிக்காதவர்களுக்கு மூன்று ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments