Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின் ஊழியர்கள் பணம் கேட்டால் புகார் அளிக்கலாம் !

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (20:37 IST)
மின் தடை, புதை வடங்களை சரிசெய்ய மின்வாரிய ஊழையர்கள் பணம் கேட்டால் பொதுமக்கள் தர வேண்டாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மற்ற மாநிலத்தில் எப்படி என்று தெரியாது. ஆனால் தமிழகத்தில் மின்பழுது ஏற்பட்டாலோ அல்லது புதைவடங்களை சரிசெய்வதாக இருந்தாலோ அதை வந்து சரி செய்யும் மின் ஊழியர்கள் கேட்கும் பணத்தை மக்கள் கொடுக்க வேண்டிய நிலை இருக்கிறது.

இந்நிலையில் மின் தடை, புதை வடங்களை சரிசெய்ய மின்வாரிய ஊழையர்கள் பணம் கேட்டால் பொதுமக்கள் தர வேண்டாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், மாறாக 94458 57593 , 94458 57594 ஆகிய புகாரளிக்கலாம் என மின்சாரவாரியம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments