Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் மின்சாரக் கட்டணம் கணக்கிடும் பணிகள் நடக்கும்… மின்வாரியம் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (08:42 IST)
மின்சாரம் கணக்கிடும் பணிகள் இனிமேல் வழக்கம் போல நடக்கும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக மின்கணக்கிடும் பணிகள் நடப்பதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து வாடிக்கையாளர்கள் தாங்களே மின்சார கட்டணத்தைக் கணக்கிடும் முறை கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் ஜூன் 15 ஆம் தேதிக்குப் பின்னர் மின்சாரம் கணக்கிடும் பணிகள் வழக்கம்போல நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments