Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையின் பிரபல ரவுடி நெல்லையில் என்கவுண்டர்!

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (12:33 IST)
பிரபல ரவுடி நீராவி முருகனை காவலர்கள் என்கவுண்டரில் சுட்டு வீழ்த்தினர்.
 
தூத்துக்குடி புதியம்புத்தூர் நீராவி மேட்டை சேர்ந்த முருகன் என்ற நீராவி முருகன் மீது மூன்று கொலை மற்றும்  தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இந்நிலையில் ஒட்டன்சத்திரம் கொலை வழக்கு சம்பந்தமாக திண்டுக்கல் தனிப்படையினர் இவரை தேடி வந்தனர். 
 
ஆனால், அவரை தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து நெல்லையில் சுற்றி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு விரைந்து சென்று நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து களக்காடு செல்லும் வழியில் ரவுடி நீராவி முருகன் சுற்றிவளைத்த திண்டுக்கல் தனிப்படை சுட்டு வீழ்த்தியது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானியர்களை தாக்கினால் இந்தியர்களை சும்மா விட மாட்டோம்..! - பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்!

பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றம்: போர் பதற்றம்..!

ஜனாதிபதியுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் அவசர சந்திப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

உலகின் முதல் வாட்டர் போரை ஆரம்பிக்கின்றதா இந்தியா? நிபுணர்கள் சொன்னது உண்மையாகிறது..!

ஜியோ, ஏர்டெல் உடன் போட்டி போட முடியவில்லை.. திடீரென விலகிய அதானி..!

அடுத்த கட்டுரையில்
Show comments