Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு.. மாணவர்களே தயாரா?

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2023 (09:47 IST)
பொறியியல் படிப்புகளுக்கான மூன்று கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் இன்று முதல் துணை கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பொது பிரிவில் விண்ணப்பித்துள்ள 13,650 பேரில் 13,244 மாணவர்கள் துணை கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள 4585 மாணவர்களில் 4446 பேர் துணை கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ளதாக இருந்தது குறிப்பிடத்தக்கது 
 
பொது பிரிவில் விண்ணப்பித்த மாணவர்கள் இன்று முதல் நாளை மாலை 5 மணி வரை விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்து பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத மோதலை தூண்டுகிறாரா மதுரை ஆதீனம்? - மதுரை கமிஷனரிடம் புகார்!

இது போன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல: எடப்பாடி பழனிசாமி

நானாக கூட்டணி மாறவில்லை, எனது கட்சி தான் என்னை மாற வைத்தது: நிதிஷ்குமார்

பிஸினஸ்மேன் போல வந்து ரூ.23 கோடி வைரம் கொள்ளை! சென்னையில் ஒரு சதுரங்க வேட்டை? - என்ன நடந்தது?

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்ற இருவர்? - பஞ்சாபில் அதிர்ச்சி!!

அடுத்த கட்டுரையில்
Show comments