Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டிற்குள் புக வாய்ப்பு :பாம்புகளைப் பிடிப்பவர்களின் பெயர் மற்றும் செல்போன் எண் அறிவிப்பு

Webdunia
திங்கள், 4 டிசம்பர் 2023 (14:19 IST)
தமிழகத்தில் மிக்ஜாம் புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், செனையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய  4 மாவட்டங்களில்  அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை நீடிக்கும் என தெரிவித்துள்ளது.

மேலும் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில்  ம்தமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மழை வெள்ளம் புகுந்தவுடன், அவைகள் வெளியே வந்து வீடுகளுக்குள் புகுந்து விட வாய்ப்புள்ளதால் சென்னை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பாம்பு பிடிப்பவர்களின் அலைபேசி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மா நகராட்சி அறிவித்துள்ளதாவது:

பாம்பு மற்றும் விஷ ஜந்துக்களின் இருப்பிடமான புதர் மற்றும் பொந்துகளில் மழை வெள்ளம் புகுந்தவுடன், அவைகள் வெளியே வந்து வீடுகளுக்குள் புகுந்து விட வாய்ப்புள்ளது.

ஆகவே சென்னை மற்றும் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதியில், பாம்புகளைப் பிடிப்பவர்களின் பெயர் மற்றும் செல்போன் நம்பர்களை மாவட்ட வனத்துறை சார்பில் கொடுக்கப்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments