Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் வீட்டில் நடந்த துக்கம்… நேரில் சென்ற முதல்வர்!

Webdunia
சனி, 10 ஏப்ரல் 2021 (14:47 IST)
முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி சேலத்தில் இருந்து தேனி சென்று துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தை சந்தித்துள்ளார்.

கடந்த 7 ஆம் தேதி துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் மாமியார் வள்ளியம்மாள் இயற்கை எய்தினார். ஆனால் அப்போது முதல்வரால் அங்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில் இப்போது சேலத்தில் இருந்து நேரடியாக காரில் பயணம் சென்று ஓ பன்னீர் செல்வத்திடம் துக்கம் விசாரித்துள்ளார். இதனால் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸ் இல்லத்தில் கூடினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கும் வெற்றி கிடைக்காது.. மனிதகுலத்திற்கு தான் தோல்வி : நேபாளம்

அடுத்த கட்டுரையில்
Show comments