Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு கிழக்கில் கிடைக்கும் வெற்றி நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும்.. செங்கோட்டையன்

Webdunia
ஞாயிறு, 29 ஜனவரி 2023 (11:44 IST)
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவுக்கு கிடைக்கும் வெற்றி நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டை தெரிவித்துள்ளார். 
 
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈவிகேஎஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
இந்த நிலையில் அதிமுகவின் இரு பிரிவுகளின் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும் எடப்பாடி பழனிச்சாமி பிரிவு அதிமுக இன்று அல்லது நாளை வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தபோது ஈரோடு கிழக்கு இடைத்தொகைகளில் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்றும் இந்த வெற்றி நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments