Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் புதுவகை வைரஸ் பரவல்- முன்னாள் அமைச்சர் விஜய்பாஸ்கர் எச்சரிக்கை

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (17:32 IST)
இந்தியாவில் கொரொனா வைரஸ் தொற்று தற்போது குறைந்துஅரும் நிலையில் வரும் ஜூன் ,ஜூலை ஆகிய மாதங்களில் கொரொனா 2 வத 4 வது அலைபரவும்  என கொரொனா நிபுணர் அறிவித்தனர்.

இந்நிலையில்,  4 வது அலையில் தொற்றுவேகம் பரவும் என்றாலும் கடந்த அலைகளைப் போல்  தீவிரமாக இருக்காது என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், புதுவகை வைரஸ் உருவாகி வருவதாகவும் முன்னெச்சரிகை தேவை என முன்னாள் அமைச்சர்  விஜயபஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: புதுவகை வைரஸின் வீரியத்தைக் கண்டறிந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை.. இந்திய விமானப்படை அதிரடி அறிவிப்பு..!

காஷ்மிர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments