Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முதலிடம்: ஜனாதிபதியிடம் இருந்து விருதை பெற்ற அமைச்சர் கீதாஜீவன்!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (14:36 IST)
தமிழகம் முதலிடம்: ஜனாதிபதியிடம் இருந்து விருதை பெற்ற அமைச்சர் கீதாஜீவன்!
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை செய்ததற்காக தமிழ்நாடு அரசு முதல் இடம் பெற்றதை அடுத்து அதற்கான விருதினை அமைச்சர் கீதாஜீவன் பெற்றுக்கொண்டார்
 
இந்தியாவிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை செய்ததற்கான விருது பெறும் மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை செய்ததற்காக முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாட்டிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் இன்று விருதினை வழங்கினார் 
 
இந்த விருதை தமிழ்நாடு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தமிழக முதலமைச்சர் மிகச் சிறந்த முதலமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பதும் தமிழகம் அனைத்து துறைகளிலும் படிப்படியாக முதலிடம் பெற்று முன்னேறி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக கடல் பகுதியில் எரிவாயு எடுக்க ONGCக்கு அனுமதி! - அதிர்ச்சியில் மீனவர்கள். இயற்கை ஆர்வலர்கள்!

இந்தியாவிலேயே செத்தாலும் பரவாயில்லை.. வெளியேற மறுக்கும் 79 வயது பாகிஸ்தான் முதியவர்..!

மே இறுதிவரை செய்யப்பட்ட முன்பதிவுகள் ரத்து.. வெறிச்சோடிய காஷ்மீர்.. பெரும் நஷ்டம்..!

தயார் நிலையில் இந்திய போர்க்கப்பல்கள்.. அரபிக்கடலில் நிறுத்தி வைப்பு.. எந்த நேரத்திலும் போர்?

என் குழந்தைகள காப்பாத்துங்க ப்ளீஸ் சார்! இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தானியர்!

அடுத்த கட்டுரையில்
Show comments