Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (15:51 IST)
உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்தது .இந்த நிலையில் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 
 
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை உயர்கல்விக்காக மாணவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் இந்தத் திட்டத்தில் பயன்பெற உள்ள மாணவிகள் ஜூன் 30ஆம் தேதிக்குள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது;.
 
இந்த நிலையில் தற்போது ஜூலை 10ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments