Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படிச்சது ப்ளஸ்டூ; உத்தியோகமோ டாக்டர்! – போலி ஆசாமி கைது!

Webdunia
திங்கள், 4 நவம்பர் 2019 (18:32 IST)
திருவள்ளூர் அருகே மருத்துவம் படிக்காமலே டாகடர் என பொய் சொல்லி கிளினிக் நடத்தி வந்த ஆசாமி கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்தவர் வேளாங்கண்ணி. ப்ளஸ்டூ வரை மட்டுமே படித்த வேளாங்கண்ணி கடந்த 3 ஆண்டுகளாக தான் ஒரு டாக்டர் என கூறிக்கொண்டு அந்த பகுதியில் ஒரு கிளினிக் வைத்து நடத்தி வந்துள்ளார்.

மருத்துவ அதிகாரிகள் சோதனை செய்தபோது அவரிடம் மருத்துவ படிப்பு சான்றிதழ் இல்லாததும், கிளினிக் மருத்துவ சான்று பெறாததும் தெரிய வந்தது. அதை தொடர்ந்து போலீஸ் வேளாங்கண்ணியை கைது செய்து சிறையிலடைத்தனர்.

ப்ளஸ்டூ படித்த நபர் டாக்டர் என்று ஏமாற்றி மருத்துவம் பார்த்த சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments