Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம்!

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (11:25 IST)
நாம் தமிழர் கட்சி வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட நிலையில் அக்கட்சிக்கு பொது சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பொது சின்னமாக விவசாயி சின்னத்தை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஏற்கனவே மதிமுகவுக்கு பம்பரம் சின்னமும், அமமுகவுக்கு குக்கர் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளதை அடுத்து தற்போது நாம் தமிழர் கட்சிக்கு பொது சின்னமாக விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உலக வங்கி $108 மில்லியன் நிதியுதவி.. இந்த நேரத்தில் இது தேவையா?

இந்தியாவில் இருந்து சொந்த நாட்டினர்களை ஏற்க மறுக்கும் பாகிஸ்தான்: எல்லையில் பதட்டம்..!

ஜாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமல்ல.. மதவாரி கணக்கெடுப்பும் உண்டாம்.. மோடியின் ராஜதந்திரம்..!

12 வயது இந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 73 வயது முஸ்லீம் நபர்.. அதிர்ச்சி சம்பவம்..!

தவெக மோர்ப்பந்தல் அகற்றம்.. திமுக மோர்ப்பந்தலில் கை வைக்காத மாநகராட்சி ஊழியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments