Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சண்டையை தடுக்க சென்ற தந்தை திடீர் மரணம்; பதறிப்போன மகன்

Webdunia
வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (15:38 IST)
திருவரூர் மாவட்டத்தில் சண்டைப் போட்டுக்கொண்டிருந்தவர்களை தடுக்கச் சென்ற தந்தை மயங்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

 
திருவாரூர் மாவட்டம், காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் இராமையன்(70).  இவரது மகன் இளையராஜா(3) ஆசைத்தம்பி (37) என்பவருடன் சண்டைபோட்டுக் கொண்டனர். இதைக்கண்ட இராமையன் இருவரையும் தடுத்த நிறுத்த முயன்றார். 
 
இராமையனை சண்டை போட்டுக்கொண்டிருந்த இருவரும் கீழே தள்ளிவிட்டனர். இதனால் இராமையனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கமடைந்து கீழே விழுந்தார். 
 
உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் இராமையன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
சண்டையை சமாதானப்படுத்த முயன்ற தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments