Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளையும் பள்ளிகள் விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (07:59 IST)
தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை அடுத்து  அன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டது தெரிந்ததே 
 
இந்த நிலையில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு நாளான பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை தேர்தல் பணிகளில் 50 சதவீதத்திற்கும் மேல் ஆசிரியர்கள் இருப்பதால் நாளையும் அதாவது பிப்ரவரி 18-ஆம் தேதியும் விடுமுறை அளிக்கப்படுகிறது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது
 
இதனால் தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 18 மற்றும் 19 ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நம் எதிரிகள் கோழைகள்.. நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

இந்தியா - பாகிஸ்தான் போரை அடுத்து முடிவுக்கு வரும் ரஷ்யா - உக்ரைன் போர்..!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி: இந்திய வானிலை ஆய்வு மையம்..!

அமெரிக்காவுல உக்காந்துக்கிட்டு ஆர்டர் போடுறாங்க! இந்திரா காந்தி இருந்திருந்தா..? - காங்கிரஸ் கொந்தளிப்பு!

பாகிஸ்தானின் திடீர் தாக்குதலில் ராணுவ வீரர் பலி! - ராஜஸ்தான் முதல்வர் இரங்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments