Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ஒரே இடத்தில் 17 இ-பைக்குகள் தீப்பிடித்து விபத்து!

Webdunia
வியாழன், 14 ஏப்ரல் 2022 (12:51 IST)
சென்னையில் ஒரே இடத்தில் 17 இ-பைக்குகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை போரூர் அருகே இ-பைக்குகள் ஷோரூம் ஒன்றில் ஊழியர் ஒருவர் பைக் பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென அந்த பேட்டரி வெடித்து தீப்பிடித்தது. இதனையடுத்து அந்த ஷோ ரூமில் இருந்த மற்ற இ-பைக்குகளுக்கும் தீ வேகமாக பரவியதை அடுத்து 17 இ-பைக்குகள் அடுத்டுத்து தீயில் எரிந்து நாசமாகின
 
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்த போதிலும் அதன் 17 இ-பைக்குகளும் தீக்கிரையாகி விட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 
 ஏற்கனவே இ-பைக்குகள் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஆங்காங்கே தீப்பிடித்து விபத்துக்கு உள்ளாகி வரும் நிலையில் சென்னையில் ஒரே இடத்தில் 17 இ-பைக்குகள்  தீயில் கருகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உலக வங்கி $108 மில்லியன் நிதியுதவி.. இந்த நேரத்தில் இது தேவையா?

இந்தியாவில் இருந்து சொந்த நாட்டினர்களை ஏற்க மறுக்கும் பாகிஸ்தான்: எல்லையில் பதட்டம்..!

ஜாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமல்ல.. மதவாரி கணக்கெடுப்பும் உண்டாம்.. மோடியின் ராஜதந்திரம்..!

12 வயது இந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 73 வயது முஸ்லீம் நபர்.. அதிர்ச்சி சம்பவம்..!

தவெக மோர்ப்பந்தல் அகற்றம்.. திமுக மோர்ப்பந்தலில் கை வைக்காத மாநகராட்சி ஊழியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments