Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவனின் ’மூக்கில் சிக்கிய மீன்’ ! என்ன நடந்தது ? வைரல் வீடியோ

Webdunia
புதன், 13 நவம்பர் 2019 (20:15 IST)
பள்ளி மாணவன் ஒருவர் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளான். அங்கு குளத்தில் நீந்திக் குளித்துக்கொண்டிருக்கும்போது,. ஒரு மீன் மாணவனின் மூக்கில் சென்றது. அதனால் அலறிதுடித்த மாணவரை மருத்துவமனையில் சேர்ந்தனர்.
அங்கு, மருத்துவர்கள் நவீன கருவிகளை கொண்டு, சிறிது நேரத்தில், சிரமத்துடன் மாணவரின் மூக்கில் இருந்த மீனை வெளியெ எடுத்தார். 
 
அதுவரை மாணவன் மூச்சு விடமுடியாமலும், வலியாலும் துடித்து கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தார். ஆனால், மருத்துவர் லாவகாமாக அந்த மீனை வெளியே எடுத்தார். 

அதன் பிறகுதான் மாணவர் இயல்பு நிலைக்கு திரும்பினான். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments